மட்டு. மாவட்டத்தில் நுண்கடன்கள் வழங்க தடை – அரசாங்க அதிபர் அறிவிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற நுண் கடன் திட்டங்களை உடணடியாக நிறுத்துமாறு அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தனியார் நிறுவனங்களுக்கு கன்டிப்பான உத்தரவு  வழங்கியுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச சார்பற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் திட்டமிழ்லாய்வு கூட்டம் இன்று மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை   மாவட்ட செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திலேயே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது … Continue reading மட்டு. மாவட்டத்தில் நுண்கடன்கள் வழங்க தடை – அரசாங்க அதிபர் அறிவிப்பு!